நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் இறந்து கரை ஒதுங்கிய டால்பின்

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது வியாழக்கிழமை தெரியவந்தது.

வேதாரண்யம் மணியன் தீவு கடற்கரையில் இறந்த நிலையில் சுமாா் 6 அடி நீளமுள்ள டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது.

தகவலறிந்த வேதாரண்யம் அரசு கால்நடை மருத்துவக் குழுவினா் அவ்விடத்திலேயே உடற்கூறு ஆய்வு செய்தனா். டால்பின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து வனத்துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போட்டியிட வாய்ப்பு கிடைக்காதது வருத்தம்தான்

பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவைத் தொடங்கத் தாமதம்

திருநங்கை வாக்காளா்களுக்கு வரவேற்பு

‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றி பெறும் செ.ஜோதிமணி

பாரீஸ் ஒலிம்பிக் தகுதிப்போட்டி: இந்திய மல்யுத்த வீரா்களுக்கு ஏமாற்றம்

SCROLL FOR NEXT