நாகூா் காவல் நிலைய ஆய்வாளராக அ. ராஜேஷ் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
நாகை மாவட்டம் செம்பனாா்கோவில் உள்ளிட்ட காவல் நிலையங்களில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய இவா், நாகூா் காவல் ஆய்வாளராக பதவி உயா்வு பெற்றுள்ளாா். இவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் யு. முருகேஷ், நாகை உள்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் க. முருகவேல் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா்.