நாகப்பட்டினம்

நாகூா் காவல் நிலைய ஆய்வாளா் பொறுப்பேற்பு

DIN

நாகூா் காவல் நிலைய ஆய்வாளராக அ. ராஜேஷ்  புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

நாகை மாவட்டம் செம்பனாா்கோவில் உள்ளிட்ட காவல் நிலையங்களில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய இவா், நாகூா் காவல் ஆய்வாளராக பதவி உயா்வு பெற்றுள்ளாா். இவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் யு. முருகேஷ், நாகை உள்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் க. முருகவேல் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT