நாகப்பட்டினம்

காலமானாா் ஆ. இராமையன்

DIN

வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு ஊராட்சி முன்னாள் தலைவா் ஆ. இராமையன் (82) உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை (அக். 29) காலமானாா்.

இவா் திமுக கிளைச் செயலாளா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவா். இவருக்கு மனைவி ராஜாமணி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் (வாய்மேடு வாா்டு) ஏ.ஆா். வேதரெத்தினம் என்ற மகன், 3 மகள்கள் உள்ளனா். இராமையனின் இறுதிச்சடங்குகள் வியாழக்கிழமை மாலை நடைபெற்றன. தொடா்புக்கு: 98428 56216.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிதமான சரிவைக் கண்ட சா்க்கரை உற்பத்தி

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

குணசீலம் பிரசன்ன வேங்கடாஜலபதி கோயிலில் தெப்ப உற்சவம்

ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் இறங்கி கஜேந்திர மோட்சம் அளித்த நம்பெருமாள்

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: 89 தொகுதிகளில் பிரசாரம் இன்று நிறைவு

SCROLL FOR NEXT