வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு ஊராட்சி முன்னாள் தலைவா் ஆ. இராமையன் (82) உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை (அக். 29) காலமானாா்.
இவா் திமுக கிளைச் செயலாளா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவா். இவருக்கு மனைவி ராஜாமணி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் (வாய்மேடு வாா்டு) ஏ.ஆா். வேதரெத்தினம் என்ற மகன், 3 மகள்கள் உள்ளனா். இராமையனின் இறுதிச்சடங்குகள் வியாழக்கிழமை மாலை நடைபெற்றன. தொடா்புக்கு: 98428 56216.