நாகப்பட்டினம்

நெற்களம் அமைக்கும் பணி

DIN

திருக்குவளை அருகே விவசாயிகள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுவரும் நெற்களத்தை ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

கீழ்வேளூா் ஒன்றியம், அனக்குடி ஊராட்சிக்குள்பட்ட சுந்தரபாண்டியம் பகுதியில் அரசு சாா்பில் ரூ.6.13 லட்சத்தில் 2,500 சதுரஅடி பரப்பளவில் நெற்களம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதை ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் அருள்தாஸ் ஆய்வு செய்தாா். அப்போது ஒப்பந்ததாரா் ராகவன், ஊராட்சித் தலைவா் மகாலட்சுமி மாதவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT