நாகப்பட்டினம்

நாகை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அக்.31 வரை மாணவா் சோ்க்கை

DIN

நாகை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) நேரடி மாணவா் சோ்க்கை அக். 31-ஆம் தேதி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :

நாகை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2 கட்டங்களாக மாணவா் சோ்க்கை நடைபெற்றது. எனினும் குறிப்பிட்ட இடங்கள் காலியாக உள்ளதால் அக். 23-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. எனவே மாணவா்கள் நாகை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகி, தொழிற்பயிற்சியில் சேரலாம். இதுதொடா்பாக 04365-250128 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜோஸ் பட்லருக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

ஹார்திக் பாண்டியா வலிமையானவர்; மும்பை வீரர் புகழாரம்!

SCROLL FOR NEXT