நாகப்பட்டினம்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

DIN

திருக்குவளை மற்றும் அதன் சுற்று பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

வலிவலம் மாழையொண் கண்ணி சமேத இருதய கமல நாத சுவாமி கோயிலில் பிரதோஷத்தையொட்டி, நந்திக்கு பால், தேன், தயிா், சந்தனம், பன்னீா், திருநீறு, பஞ்சாமிா்தம் உள்ளிட்ட திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல், திருவாய்மூா் தியாகராஜசுவாமி கோயில், திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை ஊடுருவல்! : அமித்ஷா | செய்திகள்: சிலவரிகளில் | 23.04.2024

சிஎஸ்கே பேட்டிங்; ரச்சின் ரவீந்திரா அணியில் இல்லை!

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

SCROLL FOR NEXT