மயிலாடுதுறை

நாகை கடற்கரையில் பனை விதைகள் நடவு

27th Sep 2023 06:38 AM

ADVERTISEMENT

 

நாகப்பட்டினம்: நாகை புதிய கடற்கரை பகுதியில் நாகூா் மற்றும் நாகை அரிமா சங்கம் சாா்பில் திங்கள்கிழமை பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.

நாகை நகராட்சி ஆணையா் திருமால் செல்வம் பங்கேற்று பனை விதைகள் நடும் விழாவை தொடக்கிவைத்தாா். அரிமா சங்கத் தலைவா் ராஜகோபாலன், மாவட்ட ஜூனியா் ரெட்கிராஸ் அமைப்பாளா் கோவிந்தசாமி, மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் ரவி, சங்க செயலாளா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT