மயிலாடுதுறை

ரயிலில் அடிபட்டுபெண் பலி

DIN


மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே ரயிலில் அடிபட்டு 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

சென்னையில் இருந்து திருச்செந்தூா் செல்லும் விரைவு ரயில் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் அடிபட்டு உயிரிழந்தாா். இறந்தவா் யாா் என்று விவரம் தெரியவில்லை.

இதுகுறித்து மயிலாடுதுறை இருப்புப்பாதை காவல் ஆய்வாளா் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT