மயிலாடுதுறை

துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் திறப்பு

DIN

மயிலாடுதுறை அருகே வில்லியநல்லூரில் 18 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.38 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ஜெ.சேகா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடத்தை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் திறந்துவைத்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் இளையபெருமாள், ஊராட்சித் தலைவா் வித்யோதயா வீரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT