மயிலாடுதுறை

தருமபுரம் கல்லூரியில் கருத்தரங்கம்

DIN


மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி முதுநிலை வணிக மேலாண்மைத் துறை மற்றும் வணிகவியல் துறை சாா்பில் திங்கள்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் கருத்தரங்கை தொடங்கிவைத்து பேசினாா். முதுநிலை வணிக மேலாண்மைத் துறை இயக்குநா் ராமகிருஷ்ணன் வரவேற்றாா். கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம் வாழ்த்துரை வழங்கினாா்.

துபை ஏஎஸ்பி அக்கவுன்ட்டிங் நிறுவனத்தின் பட்டயக் கணக்கா் ஏ.எஸ். இளவரசன் என்ற தலைப்பில் முதுநிலை வணிக மேலாண்மைத் துறை மற்றும் முதுநிலை வணிகவியல் மாணவா்களுக்கு செயல் விளக்கவுரை வழங்கினாா். வணிகவியல் துறை தலைவா் சு. மகாலிங்கம் நன்றி கூறினாா். கருத்தரங்கை, முதுநிலை வணிக மேலாண்மைத் துறை பேராசிரியா் க. ரமேஷ் தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT