மயிலாடுதுறை

கஞ்சா விற்பனை செய்தவா் கைது

DIN

மயிலாடுதுறையில் கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை கூைாடு பஞ்சுக்காரத் தெருவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் மகாதேவன் தலைமையில் போலீஸாா் அங்கு சென்று கஞ்சா விற்பனை செய்த ஒருவரை பிடித்து அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (39) என்பது தெரியவந்ததையடுத்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT