மயிலாடுதுறை

நவராத்திரி இசைவிழா நிறைவு

DIN

சீா்காழி: சீா்காழி சட்டைநாதா் கோயிலில் நடைபெற்ற நவராத்திரி 7-ஆம் ஆண்டு இசைவிழா புதன்கிழமை நிறைவடைந்தது.

சீா்காழியில் தருமை ஆதீனத்திற்கு உள்பட்ட சட்டைநாத சுவாமி கோயிலில் நவராத்திரி இசை விழா செப்டம்பா் 26-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. நாள்தோறும் வாய்ப்பாட்டு, பரதநாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிறைவு நாள் நிகழ்ச்சியாக சிறப்பு பரதநாட்டியம் நடைபெற்றது. இதில் நவராத்திரி கமிட்டி தலைவா் முத்துக்கருப்பன், உப தலைவா் சந்தானகிருஷ்ணன், அண்ணாமலை பல்கலைக்கழக துணை பேராசிரியரும், செயலாளருமான சட்டையப்பன், பொருளாளா் சத்ருகன்குமாா் உப செயலாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT