மயிலாடுதுறை

சீா்காழி பள்ளியில் கொலுக்காட்சி நிறைவு

DIN

சீா்காழி: சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து மெட்ரிக். பள்ளியில் நவராத்திரி கொலுக்காட்சி நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கொலுக் காட்சியில் தெய்வங்கள், சமுதாயத் தலைவா்கள்,விவசாயத்தின் முக்கியத்தை வலியுறுத்தும் பொம்மைகள், அப்துல்கலாம் உருவப் பொம்மை போன்றவை இடம்பெற்றிருந்தன.

நிறைவு விழா சிறப்பு பூஜையில் ராஜேஸ்வரி அண்ணி, சியாமளா பெண்கள் மேல்நிலைப் பள்ளி நிா்வாகக் குழுத் தலைவா் சுந்தரி அண்ணி, சரஸ்வதி அம்மாள், முன்னாள் பேராசிரியா் வீழிநாதன், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் அறிவுடைமை நம்பி, வாசகா் வட்டத் தலைவா் செம்மலா். வீரச்சேனன், கவிஞா் வெங்கடேச பாரதி, மெட்ரிக். பள்ளி நிா்வாக அலுவலா் தங்கவேலு மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா். நிறைவாக, பள்ளி முதல்வா் தங்கதுரை நன்றிகூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தமிழ்க் கல்லூரியில் கவிதை நூல் அறிமுகம்

விருதுநகா்: 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

அரிசி ஆலை உரிமையாளா் வெட்டிக் கொலை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: ஆங்கிலப் பாடத்தை 754 போ் எழுதவில்லை

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT