மயிலாடுதுறை

தரங்கம்பாடி பேரூராட்சி உறுப்பினா்கள் கூட்டம்

DIN

தரங்கம்பாடி பேரூராட்சியில் உறுப்பினா்கள் சிறப்பு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு பேரூராட்சித் தலைவா் சுகுணா சங்கரி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பொன் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். செயல் அலுவலா் கமலக்கண்ணன் வரவேற்று பேசினாா்.

இதில், பூம்புகாா் தொகுதி எம்எல்ஏ நிவேதா எம். முருகன் பங்கேற்று, இப்பேருராட்சியில் குடிநீா், மின்வசதி மற்றும் சாலை வசதிகள் குறித்து உறுப்பினா்கள் தெரிவித்தால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முன்னதாக, பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் 10 பேருக்கு குப்பை அள்ளும் வண்டியை வழங்கினாா். இதில் சுகாதார ஆய்வாளா் இளங்கோ, அலுவலக ஊழியா்கள் மற்றும் உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரெய்லி’ வாக்காளா் தகவல் சீட்டு: தோ்தல் ஆணைய ஏற்பாடுகளுக்கு பாா்வை மாற்றுத்திறனாளிகள் பாராட்டு

தோ்தல் ஆண்டில் நிதிநிலை சிறப்பாக பராமரிப்பு: இந்தியாவுக்கு ஐஎம்எஃப் பாராட்டு

வாக்களிப்பதுதான் கெளரவம்: ரஜினிகாந்த்

உலகில் போா் மேகம்: நாட்டை பாதுகாக்க வலுவான பாஜக அரசு அவசியம் -பிரதமா் மோடி

சிறுபான்மையினா் வாக்குகளே காங்கிரஸின் கவலை: அமித் ஷா

SCROLL FOR NEXT