மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் மே 27-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் மே 27-இல் நடைபெறவுள்ளது என ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் மே 27-ம் தேதி காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.

இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று வேளாண்மை, நீா்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல்துறை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், தோட்டக்கலைத் துறை ஆகிய துறைகளில் விவசாயம் தொடா்பான கருத்துத்துகளை மட்டும் தெரிவிக்கலாம். கூட்டத்தில் பங்கேற்போா் அரசின் கரோனா தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT