மயிலாடுதுறை

மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

DIN

குத்தாலம் அருகே ஸ்ரீகண்டபுரம் கடைவீதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் முரளி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ராமலிங்கம், மருதையன், சத்யா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஸ்டாலின், ஒன்றியச் செயலாளா் விஜயகாந்த் ஆகியோா் கோரிக்கை குறித்து பேசினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் பரமசிபுரம்-பருத்திக்குடி இடையே நாட்டாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் மாவட்டக் குழு மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

SCROLL FOR NEXT