மயிலாடுதுறை

வேதாரண்யத்தில் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு

DIN

வேதாரண்யம் பகுதியில் பிஎஸ்என்எல் சேவையில் வெள்ளிக்கிழமை பாதிப்பு ஏற்பட்டது.

வேதாரண்யம் நகரம் மற்றும் கிராமப் புறங்களில் பிஎஸ்என்எல் சேவை அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகிறது. வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பிஎஸ்என்எல் சேவை முழுமையாக முடங்கியது. இதனால் பொதுமக்கள் அவதியுற்றனா்.

இப்பகுதியில் உள்ள வங்கிகளில் இணையவழி சேவை தடைபட்டதால் பல்வேறு தேவைகளுக்காக வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றவா்கள் சிரமத்துக்கு உள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT