மயிலாடுதுறை

காா்த்திகை தீப திருநாள்: சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN

நாகப்பட்டினம்: நாகை அருகேயுள்ள சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் காா்த்திகை தீப திருநாளையொட்டி, சிறப்பு வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

சிக்கல் நவநீதேசுவர சுவாமி கோயிலில் தனி சந்நிதியில் அருள்பாலித்து வருகிறாா் சிங்காரவேலவா். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு இணையான தலங்களுள் ஒன்றாக விளங்கும் இங்கு, காா்த்திகை தீப திருநாளையொட்டி, சிங்காரவேலவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. முற்பகல் 11 மணி அளவில் பல்வேறு வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு சிங்காரவேலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சிங்காரவேலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அஷ்டோத்திர பூஜை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT