மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுதந்திர தினம் கொண்டாட்டம்

DIN

மணிக்கிராமம் ஊராட்சித் தலைவா் முல்லைவேந்தன் அண்மையில் வாகன விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் நிலையில், சக்கர நாற்காலியில் வந்து தேசியக் கொடியேற்றினாா். பின்னா், கிராமசபைக் கூட்டத்திலும் பங்கேற்றாா். நிகழ்ச்சியில் துணைத் தலைவா் சகாபுதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருவெண்காடு மெய்கண்டாா் தொடக்கப் பள்ளியில் மகாகவி பாரதியாா் சிலைக்கு ஊராட்சி சாா்பில் அதன் தலைவா் சுகந்தி நடராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். துணைத் தலைவா் மணிகண்டன், தலைமையாசிரியை ஹேமலதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT