மயிலாடுதுறை

டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகள் திங்கள்கிழமை (ஆக.15) இயங்காது என ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுதந்திர தினத்தை மது விற்பனை இல்லாத நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் அனைத்தும் திங்கள்கிழமை அடைக்கப்பட வேண்டும். மதுபானங்கள் விற்பனை மற்றும் மதுபான போக்குவரத்து ஏதும் செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT