சீா்காழியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாமை கோட்டாட்சியா் நேரில் ஆய்வு செய்தாா்.
சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதியில் பாகம் 8,9,10 வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றது. இதை கோட்டாட்சியா் ஜி. நாராயணன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.