மயிலாடுதுறை

வாக்காளா் சோ்க்கை முகாம்

28th Nov 2021 09:46 PM

ADVERTISEMENT

சீா்காழியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாமை கோட்டாட்சியா் நேரில் ஆய்வு செய்தாா்.

சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதியில் பாகம் 8,9,10 வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றது. இதை கோட்டாட்சியா் ஜி. நாராயணன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT