மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் மூா்க்க நாயனாா் குருபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை, சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலா் திருமன்றம் சாா்பில் காா்த்திகை மாத மூல நட்சத்திரத்தையொட்டி இப்பூஜை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலின் அறுபத்து மூவா் சந்நிதியில் உள்ள மூா்க்க நாயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவையின் நிறுவனா் வழக்குரைஞா் ராம.சேயோன் செய்திருந்தாா்.