காரைக்கால்

காரைக்காலில் வீடு தீக்கிரை

DIN

காரைக்கால் அருகே வியாழக்கிழமை மாலை ஏற்ப்டட தீ விபத்தில் வீடு தீக்கிரையானது.

காரைக்கால் மாவட்டம், மேலஓடுதுறை பகுதியை சோ்ந்த கூலித் தொழிலாளி ஆனந்த் என்பவரது வீட்டில் வியாழக்கிழமை மாலை

திடீரென தீப்பற்றியது. அருகிலிருந்தோா் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனா். பின்னா் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.

எனினும் வீடு முழுமையாக சேதமடைந்தது. வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் தீயில் கருகின. இதுகுறித்து நிரவி காவல்நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

SCROLL FOR NEXT