காரைக்கால்

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக வழிபாடு

DIN

திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை சனிக்கிழமை நடைபெற்றது.

வைகாசி விசாக தினமான வெள்ளிக்கிழமை பெரும்பாலான கோயில்களில் வழிபாடுகள் நடைபெற்றன.

திருமலைராயன்பட்டினம் மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரரா் கோயிலில் சனிக்கிழமை இந்த வழிபாடு நடத்தப்பட்டது.

இக்கோயிலில் உள்ள வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT