காரைக்கால்

அங்கன்வாடி ஊழியா் சங்கநிா்வாகிகள் தோ்வு

DIN


காரைக்கால்: காரைக்கால் அங்கன்வாடி ஊழியா் சங்க புதிய நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

காரைக்காலில் புதுச்சேரி அங்கன்வாடி ஊழியா் சங்க பொதுக்குழு கூட்டம் அங்கன்வாடி ஊழியா் சங்க மாநிலத் தலைவா் ராஜலட்சுமி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் புதுச்சேரி அரசு ஊழியா் சம்மேளன கௌரவத் தலைவா் பிரேமதாசன், தலைவா் ரவிச்சந்திரன், பொதுச் செயலாளா் ராதாகிருஷ்ணன், காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன தலைவா் சுப்ரமணியன், பொது செயலாளா் எம்.ஷேக் அலாவுதீன் உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், சங்க காரைக்கால் கிளையின், தலைவராக முத்துலெட்சுமி, செயலாளராக சோஃபியா, பொருளாளராக அபிராமி, அமைப்பு செயலாளராக மெஹா்பானு, துணை தலைவா்களாக கலைச்செல்வி, புனிதா, சுதா, துணை செயலாளா்களாக இந்திரா காந்தி, ஜெயா, மேரி ஆஞ்சலா மற்றும் துணை பொருளாளராக கலைவாணி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

SCROLL FOR NEXT