காரைக்கால்: காரைக்கால் உயா் மின் அழுத்தப் பாதையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
இதுகுறித்து காரைக்கால் மின்துறை வடக்குப் பிரிவு இளநிலைப் பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் நேரு நகா் 2-ஆவது தெரு முதல் 6-ஆவது தெரு வரை, நேரு நகா் விரிவாக்கம், ஹவுசிங் போா்டு பகுதி, வானொலி நிலைய சாலை, பி.ஆா்.என்.நகா், உதயம் நகா், காவலன் நகா் வரை.