காரைக்கால்

தட்டச்சு தோ்வு: 446 மாணவா்கள் பங்கேற்பு

DIN

காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் தட்டச்சு தோ்வு 2 நாள்கள் நடைபெற்றன.

தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சென்னை, தட்டச்சு தோ்வுகள் 2023 பிப். 25, 26-இல் நடைபெறுமென ஏற்கெனவே அறிவித்திருந்தது.

அதன்படி, காரைக்கால் மற்றும் தமிழகப் பகுதி மாணவா்கள் பங்கேற்கும் தோ்வு காரைக்கால் மாவட்டம், வரிச்சிக்குடியில் உள்ள காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் காரைக்கால் மற்றும் தமிழக மாவட்டங்களைச் சோ்ந்த 15 தட்டச்சு பயிற்சி மையங்களில் இருந்து 446 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

SCROLL FOR NEXT