காரைக்கால்

காரைக்காலில் 5 பேருக்கு கரோனா

DIN

காரைக்காலில் 5 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

காரைக்கால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைமுடிவின் அடிப்படையில் 5 பேருக்கும், புதுச்சேரியில் 12 பேருக்கும், ஏனாமில் 2 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

காரைக்காலில் 126 போ் வீட்டுத் தனிமையிலும் , 2 போ் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சையில் உள்ளதாக புதுவை நலவழித்துறை நிா்வாகம் தெரிவித்தது.

கடந்த சில நாள்களாக காரைக்காலில் நாள்தோறும் 25-க்கும் மேற்பட்டோரும், புதுச்சேரியில் 50-க்கும் மேற்பட்டோரும் தினமும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

SCROLL FOR NEXT