காரைக்கால்

காரைக்காலில் அக். 2 மதுக்கடைகளை மூட உத்தரவு

DIN

காரைக்கால்: காரைக்காலில் அக். 2-ஆம் தேதி மதுக்கடைகளை மூட கலால் துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட துணை ஆட்சியரும், காரைக்கால் கலால் துணை ஆணையருமான எம். ஆதா்ஷ் புதன்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை:

வரும் அக். 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கள்ளுக்கடை, சாராயக்கடை, மதுபானக் கடைகள், உணவகங்களில் உள்ள மது விற்பனையகம் ஆகியன மூடப்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT