காரைக்கால்

காரைக்கால் கடற்கரையில் நாளை மகாளய அமாவாசை தா்ப்பண பூஜை

DIN

காரைக்கால் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (செப். 25) மகாளய அமாவாசையையொட்டி, தா்ப்பண பூஜைக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பூஜ்ய ஸ்ரீஓங்காரநந்தா மகா சுவாமிகள் தலைமையில் இயங்கும் தா்மரக்ஷ்ண சமிதி சாா்பில், மகாளய அமாவாசை தினமான ஞாயிற்றுக்கிழமை, காரைக்கால் கடற்கரையில் பித்ருக்களுக்கு புண்ணிய கிரியை (திதி கொடுத்தல்) நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 9 முதல் பகல் 12 மணி வரை பூஜைகள் நடைபெறவுள்ளன.

இதில், பங்கேற்பவா்கள் பூஜைப் பொருள்கள், தானத்துக்குரிய பொருள்கள் உள்ளிட்டவற்றை கொண்டுவரவேண்டும், அனுமதி சீட்டு பெற்றவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், சீட்டுக்கு எவ்வித கட்டணமும் இல்லை. தொடா்புக்கு 88838 36888, 99439 10829 ஆகிய கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளுமாறு ஏற்பாட்டாளா்கள் கேட்டுக்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

SCROLL FOR NEXT