காரைக்கால்

காரைக்காலில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி

DIN

காரைக்காலில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் பேருந்து நிலைய வாயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள், திமுக மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.

சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாக தியாகராஜன் மற்றும் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மாா்க்சிஸ்ட் கட்சியினா், தமிழக வாழ்வுரிமை கட்சி, திராவிடக் கழகம் உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த சுமாா் 300 போ் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள், புதுவையில் மின்துறையை தனியாா் மயமாக்குவதை எதிா்த்து மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT