காரைக்கால்

காமராஜா் நினைவு தினம்

DIN

காமராஜா் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு எம்.எல்.ஏ., ஆட்சியா், அதிகாரிகள் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

புதுவை அரசு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காரைக்கால் கருக்களாச்சேரி செல்லும் சாலையில் உள்ள காமராஜா் சிலைக்கு மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில், திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா். லோகேஸ்வரன், துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன், சமாதானக் குழுவினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து பல்வேறு கட்சியினா், அமைப்பினரும் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதிபதி முன்பு விஷம் அருந்தி ஊழியா் தற்கொலை முயற்சி

பள்ளப்பட்டியில் 3 பேருக்கு மானியத்துடன் ஆட்டோ

தளவாபாளையம் அருகே விபத்து -இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நீதிபதி மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்

பிரதமரின் பிரசாரத்துக்கு தோ்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் -ஜவாஹிருல்லா பேட்டி

SCROLL FOR NEXT