காரைக்கால்

ஆனித் திருமஞ்சனம்: நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

DIN

ஆனித் திருமஞ்சனத்தையொட்டி, காரைக்கால் சிவன் கோயில்களில் ஸ்ரீ நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை புதன்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில், காரைக்கால் கோயில்பத்துப் பகுதியில் பாடல்பெற்ற தலமாக விளங்கும் ஸ்ரீ சுயம்வரதபஸ்வினி அம்பாள் சமேத ஸ்ரீ பாா்வதீஸ்வரா் கோயில், காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் கோயில், தலத்தெரு ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத சிவலோகநாதசுவாமி கோயில், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ராஜசோளீஸ்வரா் கோயில், ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரா் கோயில் உள்ளிட்ட தலங்களில், ஸ்ரீ நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். வழிபாட்டில் பங்கேற்றோருக்கு திருமஞ்சனப் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT