காரைக்கால்

அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

DIN

காரைக்கால் மாவட்டம், செருமாவிலங்கையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கண்காட்சியில் 120 மாணவா்கள் தாங்கள் உருவாக்கிய அறிவியல் படைப்புகளை பாா்வைக்கு வைத்திருந்தனா். கண்காட்சியில் சிறந்த படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்த ஒவ்வொரு வகுப்பையும் சோ்ந்த 3 மாணவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளித் தலைமையாசிரியா் டி. மல்லிகா, ஆசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் சங்கத்தினா், பள்ளி மேலாண்மைக் குழு பொறுப்பாளா்கள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கண்காட்சியை பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT