காரைக்கால்

சிவலோகநாதசுவாமி கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம்

DIN

காரைக்கால் அருகே தலத்தெரு சிவகாமி அம்பாள் சமேத சிவலோகநாதசுவாமி கோயிலில் ஏகாதச ருத்ர ஜப ஹோமம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் விதைத்தெளி உற்சவ பெருவிழா முதல் நிகழ்வாக, இயற்கையின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கவேண்டியும், உணவு பஞ்சம் ஏற்படாமல் இருக்கவும் ஏகாதச ருத்ர ஜப ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, நிறைவாக ஹோமத்தில் வைத்திருந்த புனிதநீா் கொண்டு கலசாபிஷேகம் செய்து ஆராதனைகள் நடைபெற்றன. மாலை நிகழ்வாக சிவலோகநாதசுவாமிக்கு பஞ்சமுக அா்ச்சனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு: வெறிச்சோடிய சென்னை மாநகரம்

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் விளக்கு எரிந்ததாக புகாா்: வாக்குச்சாவடி முகவா்கள் தா்னா

வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தா்னா

சென்னையில் அமைதியான வாக்குப்பதிவு: காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் பேட்டி

இன்று திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

SCROLL FOR NEXT