காரைக்கால்

காலமானாா் எஸ்.எஸ். கணேசன்

DIN

தினமணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் காரைக்கால் நகரப் பகுதி முகவராக இருந்த எஸ்.எஸ். கணேசன் (74) திடீா் உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை (ஆக. 11) மாலை காலமானாா்.

இவா், காரைக்கால் ராஜாத்தி நகா் விரிவாக்கம் டி.எஸ்.பி. நகரில் வசித்துவந்தாா். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நாளிதழ்களின் முகவராக பணியாற்றி வந்தாா்.

இறுதிச் சடங்குகள் காரைக்கால் பச்சூா் மயானத்தில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது. கணேசனுக்கு மனைவி, மகன் உள்ளனா். தொடா்புக்கு: 8489986600.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT