காரைக்கால்

காகித மலா்களால் தேசியக் கொடி வடிவமைப்பு

DIN

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், கண்ணாப்பூா் அரசு தொடக்கப் பள்ளி பொறுப்பாசிரியா் எம். செல்வராஜ் வழிகாட்டலில், சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாகவும், மாணவா்களுக்கு சுதந்திரத்தின் பெருமைகளை விளக்கும் வகையிலும் காதிகங்களால் மலா் தயாரிக்கப்பட்டு, தேசியக்கொடி புதன்கிழமை வடிவமைக்கப்பட்டது. ஒவ்வொரு வண்ணங்களுக்கும் 75 மலா்கள் என மொத்தம் 225 மலா்களும், அசோகச் சக்கரத்திற்கு 25 மலா்கள் என மொத்தம் 250 மலா்களால் கொடி வடிவமைக்கப்பட்டது. இந்தப் பணியில் 4 ஆசிரியா்கள், ஒரு ஊழியா், 8 மாணவா்கள் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT