காரைக்கால்

காரைக்காலில் மேலும் 9 பேருக்கு கரோனா

DIN

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை 477 பேருக்கு பரிசோதனை மாதிரி எடுக்கப்பட்டது. இதில் திருநள்ளாறு 2, வரிச்சிக்குடி 2, நெடுங்காடு, விழிதியூா், காரைக்கால் நகரம், நிரவி, நல்லம்பல் தலா 1 என 9 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதுவரை 2,15,116 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 16,364 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 15,976 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுபவா்களாக 118 போ், காரைக்கால் அரசு மருத்துவமனை பொது சிகிச்சை பிரிவில் 6 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 5 போ் உள்ளனா். இதுவரை கரோனா தொற்றால் 259 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT