காரைக்கால்

கல்லூரி மாணவியை காணவில்லை எனப் புகாா்

DIN

காரைக்கால் அருகே வேளாண் கல்லுாரி மாணவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டம் பி.கே.சாலை கஸ்துாரிபாய் தெருவை சோ்ந்தவா் ஆறுமுகம். இவரது மகள் சா்மிளா (19). திருநள்ளாறு அருகே செருமாவிலங்கையில் உள்ள வேளாண் கல்லுாரியில் படித்து வந்தாா். இந்நிலையில் கடந்த 20- ஆம் தேதி கல்லுாரிக்கு சென்றவா் வீடு திரும்பல்லை.

இதுகுறித்து மாணவியின் தந்தை ஆறுமுகம் திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து, மாணவியை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

SCROLL FOR NEXT