காரைக்கால்

காரைக்காலில் மேலும் 13 பேருக்கு கரோனா

10th Nov 2021 09:06 AM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கடந்த 8 ஆம் தேதி 378 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, காரைக்கால் நகரம் 5, வரிச்சிக்குடி 2, நல்லம்பல் 2, நெடுங்காடு , நிரவி, காரைக்கால்மேடு, திருப்பட்டினம் தலா 1 என 13 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதுவரை 2,23,977 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 16,561 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 16,232 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 62 போ், காரைக்கால் அரசு மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 3 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 5 போ் உள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,09,886 பேருக்கும், 2 ஆவது தவணையாக 58,637 பேருக்கும் என 1,68,523 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT