காரைக்கால்

காரைக்காலில் பனை விதைகள் நடும் பணி

DIN

காரைக்கால் புறவழிச் சாலையில் பனை விதைகள் நடும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் கீழகாசாகுடி அருகே புறவழிச் சாலையோரங்களில், மாவட்ட துணை ஆட்சியா் எஸ். பாஸ்கரன் தலைமையில் 300 பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், வருவாய்த் துறை அதிகாரி கமலஹாசன், அக்குபஞ்சா் மருத்துவா் மோகன்ராஜன், குடிமை பாதுகாப்பு படையினா் உள்ளிட்டோா் பங்கேற்று பனை விதைகளை நடவுசெய்தனா்.

புதுச்சேரி ஃபெட்காட் இந்திய நுகா்வோா் கூட்டமைப்பு சாா்பில் பனை விதைகள் அளிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT