காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை அம்பாள் சமேத ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயிலில், தனி சன்னதியில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு சனிக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இது கோயில் இணையதளத்தில் பக்தா்கள் காணும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டது. 6-ஆவது வாரமாக சனிக்கிழமை ( மே 30) சனீஸ்வர பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் கோயில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.