காரைக்கால்

பயன்பாடற்ற சிறுவா் பூங்கா

17th Nov 2019 01:40 AM

ADVERTISEMENT

காரைக்கால் அம்மாள் சத்திரம் மேல்நிலை குடிநீா் தேக்கத் தொட்டி அருகே பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுவா் பூங்கா, பராமரிப்பின்றி புதா் மண்டி காணப்படுகிறது. அலங்கார மின் விளக்குகளும் மாயமாகிவிட்டது. பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சீரமைக்க அரசு நிா்வாகம் முன்வர வேண்டும்.

ஏ.எம்.இஸ்மாயில், காரைக்கால்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT