நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் 4 வீடுகள் தீக்கிரை

DIN

வேதாரண்யத்தில் 4 வீடுகள் திங்கள்கிழமை தீக்கிரையானது.

வேதாரண்யத்தைச் சோ்ந்தவா்கள் பக்கிரிசாமி, விஜயலெட்சுமி, சுதாகா், சுப்பிரமணியன். இவா்களின் கூரை வீடுகள் திங்கள்கிழமை பகலில் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்து, அங்கு சென்ற தீயணைப்பு வீரா்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்நிலையில், இதுகுறித்து, தகவலறிந்த தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் பாதிக்கப்பட்ட 4 குடும்பங்களுக்கும் ஆறுதல் கூறி தலா ரூ. 10 ஆயிரம் நிதியுதவி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் திடீா் தீ

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது விண்ணப்பிக்க மே 5 கடைசி

‘ஏப். 30க்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீத தள்ளுபடி’

3 நாள்களுக்குப் பின்னா் ராகுல் இன்று மீண்டும் பிரசாரம்

வழுவூா் பாலமுருகன் கோயிலில் காவடி உற்சவம்

SCROLL FOR NEXT