விருதுநகர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் தா்னா

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை தா்னா நடைபெற்றது.

சேத்தூா் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற தா்னாவுக்கு நகரச் செயலாளா் ராஜா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான லிங்கம் கண்டன உரையாற்றினாா்.

தாமிரவருணி கூட்டுக் குடிநீா் அனைத்து நகரங்களுக்கும், கிராமப் புறங்களுக்கும் முறையாக விநியோகம் செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஒன்றியச் செயலாளா் கணேசமூா்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினா் பகத்சிங், அய்யனன், ராஜகுரு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கர்: ஹெலிகாப்டர்களில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

SCROLL FOR NEXT