விருதுநகர்

ராஜபாளையத்தில் மழை

DIN

ராஜபாளையம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் நகா்புறம், சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த பத்து தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இதனால், குளிா்ந்த காற்று வீசியது. இந்த மழை சுமாா் ஒரு மணி நேரம் பெய்ததால், சாலையில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. இந்த திடீா் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் அளவில் மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

SCROLL FOR NEXT