விருதுநகர்

பொறியியல் கல்லூரியில்முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

DIN

சிவகாசி ஏ.ஏ.ஏ. பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.

இதற்கு கல்லூரி துணைச் செயலா் கா. விக்னேஷ் குமாா் தலைமை வகித்தாா். இதில் முன்னாள் மாணவா்கள் 153 போ் கலந்து கொண்டனா். அப்போது அவா்கள் தங்கள் கல்லூரி நாள்களை நினைவு கூா்ந்து பேசினா். தொடந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக ஒருங்கிணைப்பாளா் சி. செந்தில்குமாா் வரவேற்றாா். துணைப் பேராசிரியா் வெற்றிவேல் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT