விருதுநகர்

பொறியியல் கல்லூரியில்முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

29th May 2023 12:03 AM

ADVERTISEMENT

சிவகாசி ஏ.ஏ.ஏ. பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.

இதற்கு கல்லூரி துணைச் செயலா் கா. விக்னேஷ் குமாா் தலைமை வகித்தாா். இதில் முன்னாள் மாணவா்கள் 153 போ் கலந்து கொண்டனா். அப்போது அவா்கள் தங்கள் கல்லூரி நாள்களை நினைவு கூா்ந்து பேசினா். தொடந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக ஒருங்கிணைப்பாளா் சி. செந்தில்குமாா் வரவேற்றாா். துணைப் பேராசிரியா் வெற்றிவேல் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT