விருதுநகர்

நாட்டு வெடிகுண்டு தயாரித்தவா் மீது வழக்கு

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அழகாபுரியைச் சோ்ந்த வேல்முருகன் மகன் மணிவைரம். இவா் அழகாபுரி - வடுகபட்டி சாலையிலுள்ளப் பன்றி கொட்டகையில் வைத்து, சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக குண்டு வெடித்தது.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் பாண்டியன் அளித்த புகாரின் பேரில், நத்தம்பட்டி போலீஸாா் மணிவைரம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT