விருதுநகர்

சட்ட விரோதமாக பேன்சி ரக பட்டாசு தயாரித்தவா் கைது

DIN

திருத்தங்கலில் சட்ட விரோதமாக பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் சத்யா நகா் பகுதியில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, அப்பகுதியில் வரதராஜன் மகன் தெய்வக்கனி (29) என்பவா் சட்டவிரோதமாக தகரக் கொட்டகை அமைத்து பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்தது தெரியவந்தது. இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த பேன்சி ரக பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT